Tag: கொரோனா

அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் மேலும் 7 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று (26) இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ...

கொரோனா தொற்றால் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு!

கொரோனா தொற்றால் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு!

கர்ப்பமடைந்திருந்த காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ...

உயிரிழந்த பின்னும் 28 முறை உடலில் கொரோனா தொற்று உறுதி

உயிரிழந்த பின்னும் 28 முறை உடலில் கொரோனா தொற்று உறுதி

உக்ரைன் நாட்டை சேர்ந்த 41 வயது நபர் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இத்தாலிய கடற்கரையில் தனது நண்பருடன் நீந்தி குளிக்க சென்றுள்ளார். எனினும், இதில் ...

வெளிநாடு செல்பவர்களுக்கு நான்காவது தடுப்பூசி

பிரதமரின் செயலாளருக்கு கொரோனா தொற்று

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறிகளையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ...

இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரரருக்கு கொரோனா

இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரரருக்கு கொரோனா

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

கொரோனாவின் அடுத்த திரிபு ரொம்ப டேஞ்சர்: WHO எச்சரிக்கை

கொரோனாவின் அடுத்த திரிபு ரொம்ப டேஞ்சர்: WHO எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா பரவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து வருகிறது. கொரோனா வைரஸுக்கு முடிவே இல்லையா என்ற அளவிற்கு அதன் திரிபு ...

இலங்கை கிரிக்கெட் அணியில் இருவருக்கு கொரோனா

இலங்கை கிரிக்கெட் அணியில் இருவருக்கு கொரோனா

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சாணக்க, விக்கெட் காப்பாளர் குசல் ...

ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கொரோனா… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா மூன்றாவது அலை உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் கடுமையாக இருந்து ...

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ...

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (11) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் ...

இறுதியாக தொற்றுக்கு உள்ளானோர் விவரம் வெளியானது

இறுதியாக தொற்றுக்கு உள்ளானோர் விவரம் வெளியானது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 653 பேர் இன்று(12) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் ...

மீண்டும் திறக்கப்படவுள்ள பாடசாலைகள்

‘கொரோனா அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்’

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொறுப்பு, பிள்ளைகள், பெற்றோர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என அனைவருக்குமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொறுப்புடன் ...

Page 1 of 3 1 2 3

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist