நாட்டில் நேற்று (23) கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,530 ஆக அதிகரித்துள்ளது.
ADVERTISEMENT