Tag: தற்கொலை

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

மொனராகலை மாவட்டம், மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தவின்ன கொங்கஸ்லந்த பகுதியில் தனது மனைவியை சுட்டுக் கொன்ற கணவன் திங்கட்கிழமை (16) அன்று தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை ...

தொடர்ச்சியாக அழுத குழந்தை

தொடர்ச்சியாக அழுத குழந்தை… மீட்கப்பட்ட இளம் தாயின் சடலம்

கம்பளையில் தற்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய இளம் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வயதுக் குழந்தை, தாயின் கால்களைப் பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்த ...

இரண்டு குழந்தைகளை கொலை

இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை

அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் 33 வயதுடைய நபர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக்கொலை செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இரண்டு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு பிள்ளைகளும் ...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை; மர்மம் விலகியது

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை; மர்மம் விலகியது

இந்தியா, மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் ...

3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை – தற்கொலைக்கு முயற்சித்த தாய்!

3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை – தற்கொலைக்கு முயற்சித்த தாய்!

உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...

இராணுவ சிப்பாய் தற்கொலை

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் தற்கொலை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ...

இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்

உடலுறவின்போது பிரச்சினை; இளம் புதுமண தம்பதி தற்கொலை.!

சென்னையில் திருமணமான 6 மாதத்தில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல்(22). இவர் சென்னை மதுரவாயல் ...

நாற்காலிகளை விற்று பிள்ளைகளுக்கு உணவு கொடுத்த மனைவி… தற்கொலை செய்த கணவன்! மனதை உருக்கும் சோகம்!

நாற்காலிகளை விற்று பிள்ளைகளுக்கு உணவு கொடுத்த மனைவி… தற்கொலை செய்த கணவன்! மனதை உருக்கும் சோகம்!

பிள்ளைகளுக்கும் மனைவிக்கு வேளா வேளைக்கு உணவு கொடுக்க முடியாமையால் அக்குடும்பத் தலைவன் தற்கொலை செய்த சம்பவம், களுத்துறை மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால், 12 வயதுக்கு கீ​ழே ...

வெள்ளவத்தை, பம்பலபிட்டி கடற்கரையில் இரண்டு சடலங்கள் மீட்பு

காதல் விவகாரம் – தந்தையும், மகளும் தற்கொலை

மட்டக்களப்பு - களுவங்கேணி பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நேற்று காலை சிறுமியின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ...

சடலங்கள்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பெண்ணின் விபரீத முடிவு!

கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் ...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். கல்லூரி பேராசிரியரான இவருக்கு அனுராதா என்ற மனைவியும் விஷ்ணு மற்றும் பரத் என்ற இரு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் ...

சடலங்கள்

மாணவி தற்கொலையில் எனக்கு சம்பந்தம் இல்லை; கடிதம் எழுதி வைத்து கணித ஆசிரியர் தற்கொலை

கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தியதால், அந்த மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளது பரபரப்பை ...

Page 1 of 2 1 2

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist