சம்பிக்க ரணவக்க CIDயிலிருந்து வெளியேறினார்
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப்புலானாய்வு பிரிவில் இன்று (24) காலை முன்னிலையாகியிருந்தார். ...