Tag: கொலை

காணாமல் போன இளம் பெண் கொலை? வெளியான அதிர்ச்சி தகவல்

காணாமல் போன இளம் பெண் கொலை? வெளியான அதிர்ச்சி தகவல்

கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் காணாமல் போன 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் ...

தந்தை பலி

மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை பலி

மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கொலை செய்யப்பட்ட ...

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்த நெரித்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ...

துப்பாக்கிச் சூட்டில் யுவதி உயிரிழப்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொலை

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராற்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

கட்டுத்துவக்கு வெடித்து இருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது

வானொலி தகராறினால் கொழும்பில் ஒருவர் வெட்டிக் கொலை

அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) பிற்பகல் கிரான்ட்பாஸ், வெஹரகொடெல்ல ...

காதலனுக்காக பெற்ற தாயை கொலை செய்ய முயன்ற மகள்!

காதலனுக்காக பெற்ற தாயை கொலை செய்ய முயன்ற மகள்!

தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை கலவில கந்த பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ...

துப்பாக்கிச் சூட்டில் யுவதி உயிரிழப்பு

நியாயம் கேட்க சென்ற பெண் தலைக்கவசத்தால் தாக்கி கொலை

ரிதிகம, சமகி மாவத்தையில் உள்ள தேவால சந்தி பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தலைக்கவசத்தால் பெண் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ...

கட்டுத்துவக்கு வெடித்து இருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது

வயோதிப பெண் வன்புணர்ந்து கொலை; இளைஞனுக்கு விளக்கமறியல்

பதுளை – வேவஸ்ஸ தோட்டத்தில் 60 வயது பெண்ணொருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த ...

துப்பாக்கிச் சூட்டில் யுவதி உயிரிழப்பு

மாணவி தாக்கப்பட்டு கொலை; தந்தை உள்ளிட்ட இருவர் கைது

கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பொலிஸ் பிரிவிற்கு ...

எஞ்சிய எலும்புகளையாவது பெற்றுத்தாருங்கள்: கொலை செய்யப்பட்ட இலங்கையரின் மனைவி கண்ணீர்

எஞ்சிய எலும்புகளையாவது பெற்றுத்தாருங்கள்: கொலை செய்யப்பட்ட இலங்கையரின் மனைவி கண்ணீர்

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஶ்ரீ லங்கன் ஏயார் லயின்ஸ் ...

Page 1 of 2 1 2

அண்மைச் செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.