- Advertisement -
37,500 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மின் உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு 10,000 மெட்ரிக் தொன் எரிபொருள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.