Friday, June 20, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

ஆசிரியர், பெற்றோர் திட்டியதால் 14வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
September 24, 2021 9:12 am
in இந்தியச்செய்திகள், குற்றம்
202
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஒரே ஒரு பாடத்தில் சரியாகப் படிக்கவில்லை என்று ஆசிரியர் புகார் சொன்னதால், அதை கேட்டு தனது மகளிடம் சொல்லி தந்தை கண்டித்ததால் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர்.

சென்னை கொரட்டூர் கெனால் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து நேற்று மாலை 6 மணி அளவில் 16 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பரீட்சை எழுத சென்ற மாணவி மீது அசிட் வீச்சு

இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்தும், மாணவியின் பெற்றோர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த மாணவி சென்னை கொளத்தூர் ஜி. கே. எம் காலனி எம்ஜிஆர் தெருவில் வசித்து வரும் பாஸ்கர் ராமலட்சுமி -தம்பதியின் மகள் என்பது தெரியவந்திருக்கிறது. பாஸ்கர் ஜி. கே. எம். காலனியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது முதல் மகள் வைஜெயந்தி(16). தான் தற்கொலை செய்து கொண்டவர் மாணவியின் பள்ளி அடையாள அட்டையை வைத்து கண்டறிந்தனர் போலீசார்.

அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியில் இருக்கும் வேலம்மாள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் வைஜயந்தி. ஊரடங்கினால் பள்ளிகள் செயல்படாத நிலையில் வீட்டிலேயே இருந்து ஆன்லைனில் படித்து வந்திருக்கிறார். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சில வாரங்களாக பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார் வைஜயந்தி.

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 3 நாள்கள் மட்டுமே வகுப்பு நடத்தப் பட்டு வந்திருக்கிறது. அதன்படி நேற்று காலையும் வியாழக்கிழமை காலை ஏழு முப்பது மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி தனியார் வேன் மூலம் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். ஆனால் வழக்கம் போல் மாலை அதே தனியார் வேன் மூலம் 5 மணிக்கு வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடி இருக்கின்றனர். ஓட்டுனரிடமும் விசாரித்திருக்கின்றனர். அந்த சமயத்தில் தான் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பள்ளி அடையாள அட்டை மூலம் பெற்றோருக்கு பொலிஸார் போன் செய்தனர். இதை அடுத்து பதறியடித்துக்கொண்டு நேரில் வந்த பாஸ்கரும் -ராம லட்சுமியும் அது தங்கள் மகள் தான் என்று சொல்லி கதறி அழுதனர்.

மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பாஸ்கரிடம் விசாரணை நடத்தியபோது, சில வாரமாக பள்ளிக்குச் சென்று வந்தார். ஒரே ஒரு படத்தில் மட்டும் சரியாக படிக்கவில்லை என்று ஆசிரியர் என்னிடம் போனில் தொடர்பு புகார் சொல்லி சொன்னார். இதனால் மகளிடம் ஏன் சரியாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கண்டித்தேன்.

அதன்பின்னர் வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலையில் என்ன ஆனதோ தெரியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

Tags: chennaicrime newskoratturசூரப்பட்டுதற்கொலைபள்ளி மாணவி
ShareTweetSendShare

Related News

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

June 17, 2025 1:10 pm
அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

June 12, 2025 6:25 pm
ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

June 12, 2025 6:05 pm
ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

June 6, 2025 6:13 pm
மனைவியின் தலையுடன்

மனைவியின் தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த கணவன்

June 3, 2025 2:36 pm
கழக உறுப்பினர்

கழக உறுப்பினர் விபத்தில் இறந்தால் 10 லட்சம் நிவாரணம்

June 1, 2025 6:03 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist