Thursday, July 10, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

செயல்படாத வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபகரிக்க முயன்ற 12 பேர் சிக்கினர்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
October 20, 2021 7:42 am
in இந்தியச்செய்திகள்
Man Holding Credit Card And Using Cell Phone holding credit card with shopping online

Man Holding Credit Card And Using Cell Phone holding credit card with shopping online

201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களால் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தொடங்கப்படும் கணக்குகள் என்.ஆர்.ஐ. வங்கி கணக்கு என்று அழைக்கப்படுகிறது. தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கியிலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.

அண்மைய நாட்களில் செயல்படாமல் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டு இருந்த ஒரு என்.ஆர்.ஐ. வங்கி கணக்கில் இருந்து இன்டர்நெட் பேங்கிங் மற்றும் போலி காசோலைகள் மூலம் பணத்தை எடுக்கும் முயற்சி நடப்பதாக வங்கி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியால் எச்.ஐ.வி. வருமா?: வெளியான புதிய பரபரப்பு

இதையடுத்து சைபர் பிரிவு பொலிஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது அமெரிக்க போன் நம்பர் ஒன்றை, அந்த வங்கி கணக்குடன் இணைக்கும் முயற்சியில் குற்றவாளிகள் முயன்றிருப்பது தெரியவந்தது. 66 முறை இந்த முயற்சி நடந்திருப்பதாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து கிடைத்த சான்றுகளின அடிப்படையில் டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 20 இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தினர். அப்போது எச்.டி.எப்.சி. வங்கி ஊழியர்கள் சிலரே போலி செக் புத்தகம் வழங்கியது, கணக்குடன் தொடர்புடைய போன் நம்பரை மாற்ற உதவி செய்தது, முடக்கப்பட்ட கணக்கை திறக்க உதவி செய்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில், எச்.டி.எப்.சி. வங்கி ஊழியர்கள் 3 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு செயலற்று இருப்பதும், அதில் நிறைய பணம் இருப்பதையும் தெரிந்து கொண்ட குற்றவாளிகள், அந்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மின்சார சபை பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

கைதானவர்களில் பெண் அதிகாரி ஒருவரும் அடங்குவார். செக் புத்தகம் வழங்குவதற்காகவும், செயலற்ற கணக்கை திறந்துவிடுவதற்காகவும் அவருக்கு ரூ.10 லட்சம் தருவதாக குற்றவாளிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: Bank accountவங்கி கணக்கு
ShareTweetSendShare

Related News

பாலியல் வன்கொடுமை

தோப்புக்கு அழைத்துச்சென்று மாணவி பாலியல் வன்கொடுமை

July 9, 2025 7:06 am
இளம் பெண் பாலியல் பலாத்காரம்

விடுதியில் போதையில் மயங்கி கிடந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம்

July 9, 2025 7:03 am
அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

June 12, 2025 6:25 pm
ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

June 12, 2025 6:05 pm
ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

June 6, 2025 6:13 pm
கழக உறுப்பினர்

கழக உறுப்பினர் விபத்தில் இறந்தால் 10 லட்சம் நிவாரணம்

June 1, 2025 6:03 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் அச்சம்

ஹட்டனில் வீடுகளுக்குள் புகும் இனந்தெரியாத குழுவால் தொழிலாளர்கள் அச்சம்

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:38 am
0

டேட்டிங்

டேட்டிங் செயலியால் வந்த வினை… இளைஞனை ஏமாற்றி கொள்ளையடித்த ஐவர் கைது

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:32 am
0

இதெல்லாம் சின்மயி குரலா

இதெல்லாம் சின்மயி குரலா? அவங்க குரல் இல்லயா? முக்கிய திரைப்படங்கள் இதோ!

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:10 am
0

விஜய் நடிப்பில் 200

விஜய் நடிப்பில் 200 நாட்களுக்கும் மேல் ஓடிய டாப் 5 திரைப்படங்கள்!

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:07 am
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

தொழிலாளர்கள் அச்சம்

ஹட்டனில் வீடுகளுக்குள் புகும் இனந்தெரியாத குழுவால் தொழிலாளர்கள் அச்சம்

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:38 am
0

டேட்டிங்

டேட்டிங் செயலியால் வந்த வினை… இளைஞனை ஏமாற்றி கொள்ளையடித்த ஐவர் கைது

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:32 am
0

இதெல்லாம் சின்மயி குரலா

இதெல்லாம் சின்மயி குரலா? அவங்க குரல் இல்லயா? முக்கிய திரைப்படங்கள் இதோ!

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:10 am
0

விஜய் நடிப்பில் 200

விஜய் நடிப்பில் 200 நாட்களுக்கும் மேல் ஓடிய டாப் 5 திரைப்படங்கள்!

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:07 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist