ஆசிரியை பணியில் போதிய வருமானம் வராததால் பெண் ஒருவர் ஆபாச பட நடிகையாக மாறிய சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த பெண் டீ சீரன் இவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த பணி மூலம் இவருக்கு குறைவான பணமே கிடைத்துள்ளது.
அதை வைத்து இவரது தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் இவர் வேறு வேலை செய்யலாம் என முடிவு செய்தார். அதற்கு அவர் தேர்வு செய்தது ஆபாச படங்களில் நடிகையாவது என முடிவு செய்தார்.
இதன் மூலம் அவர் அதிகமான பணத்தை சம்பாதிக்க துவங்கினார். இந்த விவகாரம் அவரது கணவருக்கு தெரியவந்த போது அவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தன் மனைவிக்கு சப்போர்ட் செய்தார்.
இதனால் குஷியான மனைவி ஆபாச பட உலகில் கொடி கட்டி பறக்க துவங்கினார். ஆசிரியையாக இருந்த போது ஒரு ஆண்டு வேலை பார்த்தாலும் கிடைக்காத பணத்தை இவர் வெறும் 2 மாதங்களில் சம்பாதித்தார்.
அதே நேரத்தில் இந்த வேலையால் இவருக்கு வீட்டில் உள்ளவர்களுக்காக செலவு செய்ய போதியம் நேரம் இருப்பதாகவும், தற்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.