Tag: Sri Lankan Peoples

பாடசாலை கட்டணம்

பாடசாலை கட்டணம் மூன்று மடங்காக அதிகரிப்பு

அடுத்த வருடத்திற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(04.12.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ...

வௌிநாடுகளுக்கு செல்வோருக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

இலங்கையர்களை குறிவைத்து நடக்கும் பாரிய மோசடி!

கொழும்பு, செப் 18 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், ...

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்கான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, திங்கட்கிழமை முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட அலுவலக பிரிவு ...

தபால் ஊழியர்கள்

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பால் மலையகத்திலும் பாதிப்பு

ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் தபால் நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தபால் திணைக்களப் பணிகளை மட்டுப்படுத்த அந்த திணைக்களம் நடவடிக்கை ...

கனடா

கனடா செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக வலைத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிவரவு மோசடிகள் குறித்து இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரித்துள்ளது. கனேடிய உயர் ஸ்தானிகராலயம், வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த ...

அடுத்தவாரம் முற்றாக முடங்கவுள்ள சேவை

அடுத்தவாரம் முற்றாக முடங்கவுள்ள சேவை

தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டினால், அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ...

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ...

மண்ணெண்ணைக்காக காத்திருப்போருக்கு ஆறுதல் தரும் செய்தி

மண்ணெண்ணைக்காக காத்திருப்போருக்கு ஆறுதல் தரும் செய்தி

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் ...

எரிபொருளின் தற்போதைய நிலவரம்

எரிபொருளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் இருப்பு பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார். தற்போது நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக எரிபொருளை கொள்வனவு ...

Page 2 of 2 1 2

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist