சமூக வலைத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிவரவு மோசடிகள் குறித்து இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரித்துள்ளது.
கனேடிய உயர் ஸ்தானிகராலயம், வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த சமூக ஊடக தளங்களிலும் விசாக்களை செயல்படுத்துவதில்லை என்று கூறியது.
மேலும் உயர்ஸ்தானிகராலயம் அதன் அதிகாரிகள் விசாக்களுக்காக பணத்தைப் பெறுவதில்லை என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் பின்வரும் இணையத்தளத்தின் ஊடாக குடியேற்றத்திற்கான உத்தியோகபூர்வ நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.