நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்
எரிபொருட்களின் விலைகளில் இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாயால் ...
எரிபொருட்களின் விலைகளில் இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாயால் ...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்(QR) முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த ...
காகம் ஒன்றினால் பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் விநியோகம் அரை மணிநேரத்துக்கும் மேலாக தடைப்பட்டுள்ளது. பண்டாரகம கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு ஐந்து நாட்களின் பின்னர் திங்கட்கிழமை ...
குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு ...
தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டினால், அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ...
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் ...