நத்தார் விருந்து மரணத்தில் முடிந்தது.. அதிர்ச்சி சம்பவம்
மட்டக்குளி, பொக்குனுவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நத்தார் பண்டிகை விருந்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ...