மனைவியின் தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த கணவன்
தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை புளியங்குளம் ...
தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை புளியங்குளம் ...
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை ...
வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட உளுந்து வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று, நேற்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த வடை வாங்கிய நபர் ...
வவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. நேற்று குறித்த சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ...
தமிழகம் செல்ல முற்பட்ட சிலர் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நேற்று (02) யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி ...
வவுனியா - குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்றைய தினம் இறம்பைக்குளதில் தனிமையில் ...
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பூவரசன்குளம் பகுதியில் கணவன் ...
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் பிள்ளையார் சிலையொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு, பிள்ளையார் சிலை ...
ஏ9 வீதியின் வவுனியா - பூனாவை பகுதியில் இன்று(14) அதிகாலை அதிசொகுசு பஸ் உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்த ...
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் மாயமாகியுள்ளதுடன், அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக் கிணற்றில், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ...
வவுனியா கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (05) காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி ...
வவுனியாவில், தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று காலை ...