மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்
இன்று மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதிக மழை காரணமாக நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு ...
இன்று மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதிக மழை காரணமாக நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு ...
தைப்பொங்கல் தினமான இன்று (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சார சபை தலைவர் அறிவித்துள்ளார். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM - இல் பெறுவதற்கு இந்த லிங்கை ...
இன்று(22) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்திற்கமைய, கடந்த சில நாட்களாக நாட்டில் மின்வெட்டு ...
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் 3 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,ST,U,V,W ஆகிய வலயங்களில், ...
இன்று மற்றும் நாளை 3 மணித்தியால மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. A ...
குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு ...
இலங்கையில் இன்று 2 மணித்தியாலங்கள் மற்றும் 15 நிமிடங்கள் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ...
நாட்டில் இரவு நேர மின்வெட்டை இன்று முதல் மீண்டும் அமுல்படுத்த மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு ...
எதிர்வரும் 22 மற்றும் 29ஆம் திகதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், மே 22 முதல் ஜூன் 1ஆம் திகதி வரை ...
இன்று (20), நாளை(21) ஆகிய இரண்டு நாட்களும் 3 மணித்தியாலங்களும், 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும். காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிக்கிடையில் 2 ...
எதிர்வரும் மூன்று நாட்களும் 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19, 20, 21ஆம் திகதிகளில் 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மினவெட்டு ...
நாட்டில் இன்றும்(11), 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், A முதல் W வரையான வலயங்களில் ...