முன்னாள் பிரதமர் மஹிந்தவை கைது செய்யுமாறு கோரிக்கை
அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்கள் மீது நேற்று (09) தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து சட்டத்தை ...
அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்கள் மீது நேற்று (09) தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து சட்டத்தை ...
பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ இராணுவ பாதுகாப்புடன் இன்று ( 10) அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, மஹிந்த ...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(9) இராஜினாமா செய்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல் எம்.பியான மயந்த ...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற, முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி ...
இன்னும் சிறிது நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு வருமாறு 11 கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். எனினும், மீண்டும் அழைப்பு வந்தாலும் அரசாங்கத்துடன் இணைந்துப் ...
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக்கும், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற ...
துறைமுகத்திற்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கை செலவு குழு இன்று கூடி விடயங்களை ...