மனைவியைக் சுட்டுக்கொலை செய்த கணவன்; பொலிஸார் வெளியிட்ட தகவல்
மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய - கரதமண்டிய பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் ...