Tag: மனைவி

மனைவியின் தலையுடன்

மனைவியின் தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த கணவன்

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை புளியங்குளம் ...

கொட்டாஞ்சேனையில் கடத்தப்பட்ட கார்

கர்ப்பிணி உள்ளிட்ட இரண்டு பெண்களுடன் கொட்டாஞ்சேனையில் கடத்தப்பட்ட கார்

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று (12) நள்ளிரவு தமது உத்தரவை மீறி தப்பியோடிய கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், குறித்த காரை சந்தேகநபர் திருடியமை ...

Child Abuse

வட்டிக்கு வாங்கிய பணத்துக்கு பதிலாக மகளை விற்ற தந்தை

தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டு வீட்டிலேயே நடத்திய சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய மகளையே விற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குச் செல்லும் 16 ...

கட்டுத்துவக்கு வெடித்து இருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது

நடுவீதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்

வீதியில் வைத்து கணவன் தனது மனைவியை கத்தியால் குத்திய சம்பவமொன்று கம்பளை மரியாவத்த கொஸ்கொல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொஸ்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாய், ...

மனைவி காரில் இருந்து இறங்கியது தெரியாமல் 100 கிமீ சென்ற கணவன்

மனைவி காரில் இருந்து இறங்கியது தெரியாமல் 100 கிமீ சென்ற கணவன்

நள்ளிரவில் மனைவி காரில் இருந்து இறங்கியது தெரியாமல், காரை எடுத்துக்கொண்டு வீடு சென்ற கணவன் தொடர்பான தகவல் வைராலாகி வருகின்றது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதி பூண்டோம் ...

கணவரின் உயிரை பறித்த மனைவியின் ஜீன்ஸ்! திருமணத்துக்கு பிறகு நடந்த விபரீதம்

கணவரின் உயிரை பறித்த மனைவியின் ஜீன்ஸ்! திருமணத்துக்கு பிறகு நடந்த விபரீதம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, அந்தோளன் என்ற நபருக்கு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே, தனது மனைவியுடன் அடிக்கடி, அந்தோளன் ...

2வது கணவனையும் விட்டு 3வது காதலனுடன் சென்ற பெண்! கண்டுப்பிடித்து சேர்த்து வைக்க சொன்ன 2 கணவர்கள்!

2வது கணவனையும் விட்டு 3வது காதலனுடன் சென்ற பெண்! கண்டுப்பிடித்து சேர்த்து வைக்க சொன்ன 2 கணவர்கள்!

“மருதமலை” படத்தில் வரும், காவல் நிலைய காட்சியில் ஒரு பெண்ணுக்காக, 4 ஆண்கள் வந்து “எனது மனைவியை என்னுடன் அனுப்புங்கள்” என்பது போல் வடிவேலுவிடம் கேட்டு அடம் ...

அறிவுரை கூறிய மகள்களை கொன்று சடலம் அருகே அமர்ந்து மது அருந்திய கொடூரத் தந்தை!

அறிவுரை கூறிய மகள்களை கொன்று சடலம் அருகே அமர்ந்து மது அருந்திய கொடூரத் தந்தை!

மதுகுடிக்காதே என தகப்பனிடம் கூறிய 2 பிள்ளைகளையும் தந்தையே கட்டையால் அடித்து கொன்ற கொடூரமான செயல் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் ...

கணவனை சடலமாக பார்த்து கதறிய மனைவி…மனதை உலுக்கிய சம்பவம்

கணவனை சடலமாக பார்த்து கதறிய மனைவி…மனதை உலுக்கிய சம்பவம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கல்லநத்தம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சீனிவாசன் (36). கூலி தொழிலாளியான இவருக்கும் ஆத்தூர் ஏஎம்சி காலனி பகுதியை ...

கணவனை வெறும் ரூ.2000க்கு ஏலம் விட்ட மனைவி!

கணவனை வெறும் ரூ.2000க்கு ஏலம் விட்ட மனைவி!

அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை ஏலத்தில் விற்க விளம்பரம் கொடுத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர், மீன் பிடிக்க குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே ...

திடீர் மரணம், சடலம்

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் மனைவி; கைது செய்யப்பட்ட கணவன்

மஸ்கெலியா- கங்கேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில், அவரது கணவர் நேற்று (19) மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ...

மனைவியைக் சுட்டுக்கொலை செய்த கணவன்; பொலிஸார் வெளியிட்ட தகவல்

மனைவியை மறைந்திருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கிய கணவன்

தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் உத்தரவிட்டார். இராஜாங்கனை ...

Page 1 of 2 1 2

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist