பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா, அகரவிட பிரதேசத்தில் ...
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா, அகரவிட பிரதேசத்தில் ...
இந்த பண்டிகைக் காலத்தில் பெருமளவிலான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காலி முகத்திடல், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிக ...
மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை நேற்று (26) முன்னெடுத்தனர். இதன்போது, 3021 மோட்டார் சைக்கிள் ...
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை ...
பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் ...
ட்ரோன் கமராவை அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நுகேகொடை வெளிபாக் பகுதியில் நேற்று(26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மஹரகம ...