பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று கூடுகின்றது
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளதுடன், ...
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளதுடன், ...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடைபெற்றது. நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் ...
பாராளுமன்றம் நாளை(07) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @SeithiLK, ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் ஐக்கிய மக்கள் ...
எதிர்கட்சியினர் தேர்தலை நடத்தக்கோரினால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கமும் தயாராக உள்ளது என ஆளுங்கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார். அத்துடன், உரிய நேரத்தில் ...
பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தின் ...