பாடசாலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை (17) திறக்கப்படும் என கல்வி அமைச்சு, இன்று (16) அறிவித்துள்ளது. நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து, ஊடரங்கு ...
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை (17) திறக்கப்படும் என கல்வி அமைச்சு, இன்று (16) அறிவித்துள்ளது. நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து, ஊடரங்கு ...
வட மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை முன்னெடுக்கப்படுமென மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச ...
தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து 2021-22ம் கல்வி ஆண்டு முன்னிட்டு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் ...
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து, முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் கல்வி நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் ...
பாடசாலை சென்ற மாணவர்கள் சுவர் இடிந்து பலியான சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி ...
எதிர்வரும் காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ...
தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
நாடுமுழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், தரம் 10 முதல் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று(08) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் ...
கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 10, 11, 12 மற்றும் ...
ஹட்டன்- கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையொன்றின் அதிபரால், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்கள் நேற்றைய தினம் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு, கற்பித்தல் செயற்பாடுகள் ...
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி ...
நாட்டிலுள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள ஆரம்பிப்பது குறித்து இன்று புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்பகளையும் ...