கர்ப்பிணி உள்ளிட்ட இரண்டு பெண்களுடன் கொட்டாஞ்சேனையில் கடத்தப்பட்ட கார்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று (12) நள்ளிரவு தமது உத்தரவை மீறி தப்பியோடிய கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், குறித்த காரை சந்தேகநபர் திருடியமை ...
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று (12) நள்ளிரவு தமது உத்தரவை மீறி தப்பியோடிய கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், குறித்த காரை சந்தேகநபர் திருடியமை ...
அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றில் மோட்டார் ...
மிதிகம, பத்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டினால் வீட்டின் ஜன்னல் மற்றும் சுவரில் பல தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக ...
துப்பாக்கிச் சூட்டில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே ...
பொத்துஹெர, கந்தேவத்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (19) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், ...
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக ...
நேற்றைய தினம் நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. நிட்டம்புவ பகுதியில் மூவரும், வீரக்கெட்டிய பகுதியில் இருவரும் இவ்வாறு ...
30 வயதுடைய யுவதியின் மீது, இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. யுவதி, வவுனியா வடக்கு சேனைப்பிலவு எல்லைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். துப்பாக்கிப் பிரயோகத்தை ...