30 வயதுடைய யுவதியின் மீது, இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
யுவதி, வவுனியா வடக்கு சேனைப்பிலவு எல்லைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து, அந்த யுவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
34 வயதுடைய பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.