Tag: தனிமைப்படுத்தல்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் விவரம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் விவரம்

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கமைவாக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

52 arrested for violating isolation rules

மேல் மாகாணத்தில் 505 வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் ...

52 arrested for violating isolation rules

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 52 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக 2020 ஒக்டோபர் ...

கூரிய ஆயுதங்களுடன் ஐவர் கைது; பொலிஸார் அதிரடி

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 94 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகைளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 94 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2020 ஒக்டோபர் 30 முதல் ...

பயணக்கட்டுப்பாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 80,560 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,560 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் வௌ்ளியன்று திறப்பு?

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மீறிய 376 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 376 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். ...

ரயில்

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ரயில் சேவைகள்

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ரயில் சேவைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை நீக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக ...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 334 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 334 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ...

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist