புதிய அமைச்சரவையிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது ...
புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பாராளுமன்ற கட்டடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த பேச்சுவார்த்தை ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(06) உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று (22) பிற்பகல் அலரிமாளிகையில் 03 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியை சந்திப்பதற்கு இன்றைய தினம் நேரம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று பிற்பகல் ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி மற்றும் ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தகவலைத் தமிழ்த் தேசியக் ...
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கவுள்ளதாக என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. மின்னுற்பத்திக்காக 21 ...
கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று(13) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். Subscribe to our Youtube Channel News21Tamil for the latest ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (21) முற்பகல், பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதியை, அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க ...
அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று(04) நாடு திரும்பியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் சற்று முன்னர் வந்தடைந்துள்ளார். ...
அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களை இலங்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் 20 வருடப் பூர்த்தியையொட்டி, அமெரிக்காவின் மேன்ஹெடனில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பாடு ...