ஜனாதிபதி வியட்நாமுக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி விஜயம்
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 4 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி ...
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 4 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி ...
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் ...
ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்று (22) நாட்டில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான ...
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, வடக்கு மாகாணத்தின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக விசாரணை நடத்தி தயாரித்த அறிக்கை நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மனித ...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM - இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/SeithiLK Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை ...
“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுகள் வெற்றியுடன் நிறைவேறும்” என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் ...
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் மொனராகலை மற்றும் கதிர்காமத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதி மொனராகலைக்கு செல்லவுள்ளார். இதன்போது மொனராகலை ...
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்காக முன்னிலையாகும் வேட்பாளர்களுடன் தனித் தனியாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாக ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமான ஒன்பது ...
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் ...
நாட்டின் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி , பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் அடுத்த நிலையில் காணப்படும் சபாநாயகரே ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டுமே தவிர அவர் ஜனாதிபதி ...
அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், தூண்டிவிட்டு பங்கேற்பவர்களால் நடைபெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய பிரச்சினைகளை வன்முறை தீர்க்காது என்றும் ...