உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 56 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீடகப்பட்டுள்ளதாக ...
லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 56 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீடகப்பட்டுள்ளதாக ...
கம்பளை இல்வத்துர பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர் ...
ஹட்டன் ஸ்டிதரன் தோட்டம் புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹட்டன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் இன்று(07) காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக ...
கொக்கட்டிச்சோலையில் ஆலயம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சடலமாக மீட்கப்பட்டவர் அம்பலந்துறையை சேர்ந்த 47 வயதானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை – கச்சேனை ...
மட்டக்களப்பு வாவியின் குருமணிவெளி ஓடத்துறைப் பக்கமிருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று (22) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், குருமண்வெளி 12ஐ சேர்ந்த ...