Tag: எரிபொருள்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்துவது எப்படி?

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்துவது எப்படி?

புதிய நடைமுறையின் கீழ் ,தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார். இதற்கான இணையதளம் http://fuelpass.gov.lk ...

எரிபொருளின் தற்போதைய நிலவரம்

எரிபொருள் இறக்குமதியை குறைக்க திட்டம்

மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 600 மில்லியன் டொலர்களை இலங்கை இனி பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி (CBSL) ...

திடீர் மரணம், சடலம்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்; ஒருவர் மரணம்

காலி – மாகால்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றதாக பொலிஸ் ...

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

நாட்டில் மீண்டும் பொது முடக்கமா? வெளியான தகவல்

இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதல் ...

காகத்தால் தாமதமடைந்த எரிபொருள் விநியோகம்

காகத்தால் தாமதமடைந்த எரிபொருள் விநியோகம்

காகம் ஒன்றினால் பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் விநியோகம் அரை மணிநேரத்துக்கும் மேலாக தடைப்பட்டுள்ளது. பண்டாரகம கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு ஐந்து நாட்களின் பின்னர் திங்கட்கிழமை ...

மேல் மாகாணத்தில்

பொலிஸார் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ ...

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோதல்: 6 பொலிஸார் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோதல்: 6 பொலிஸார் காயம்

அத்துருகிரிய, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று (17) இரவு இடம்பெற்ற மோதலின்போது 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் ...

எரிபொருட்களின் விலை

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் போராட்டங்களை அடுத்து ...

காதல்

எரிபொருள் நிரப்பும் ஊழியருடன் காதல் – கணவனுக்கு டாட்டா காட்டிய மனைவி

கணவனின் ​மோட்டார் சைக்கிளுக்கு (ஸ்கூட்டி), ஒவ்வொருநாளும் பெட்ரோல் நிரப்புவதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அவருடைய மனைவி சென்றுவந்துள்ளார். அவ்வாறு சென்றுவந்த மனைவி, எரிபொருள் நிரப்பும் ஊழியருடன் சில ...

எரிபொருள் வரிசைக்கு முடிவு… வெளியான விசேட அறிவிப்பு

எரிபொருள் வரிசைக்கு முடிவு… வெளியான விசேட அறிவிப்பு

எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருளை பெறுவதற்கான நேரங்களை பொதுமக்களுக்கு வழங்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் தாங்கிய லொறிகள் புறப்பட்டவுடன் மக்களுக்கு ...

அரச பணியாளர்கள்

அலுவலகத்துக்கு ஊழியர்களை அழைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர ...

எரிபொருள்

எரிபொருள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எனவே, தேவையில்லாமல் எரிபொருள் ...

Page 1 of 2 1 2

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist