அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் இராஜினாமா செய்தனர்
வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்கள் உட்பட அனைத்து மாகாண ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே சில மாகாண ஆளுநர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் ...
வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்கள் உட்பட அனைத்து மாகாண ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே சில மாகாண ஆளுநர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் ...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆறு ஆளுநர்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அந்த அறுவரின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் ...
தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...
சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் ...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு ...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(9) இராஜினாமா செய்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல் எம்.பியான மயந்த ...
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன் தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். நாமல் ராஜபக்ஸ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, ...
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று(04) ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட ...
சகல அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ...
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை நகரசபையில் இடம்பெற்றுவரும் மாதாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் ...
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலக தீர்மானித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் ...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ...