இலங்கை மற்றும் இந்தியா பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் ...
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் ...
இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில், 2 அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் அலுலவலகங்கள் செயல்பட்டு வந்த நிலையில், டெல்லி ...
இந்தியா, மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் ...
இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ...
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக இம்மாதம் 10 ஆம் திகதி அவர், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக ...
இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலிகார் (Aligarh) நகரில் உள்ள பாடசாலைக்குள் நுழைந்த சிறுத்தை அங்குள்ள மாணவர் ஒருவரைத் தாக்கியது. அந்த மாணவர் சிறிய காயங்களுடன் தப்பியதாக ...
ஏழாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது. குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் நமீபியாவை இன்று சந்திக்கிறது. ...
இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்திய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ...