யாழில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி பலி
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே ...
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே ...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ...
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாயினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாயாக உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச ...
பருந்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சாரதியை, அடையாளம் தெரியாத நபர்கள் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் பருத்தித்துறை 4 ம் ...
யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இன்று காலை தெல்லிப்பளை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில் ...
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து ...
யாழ்ப்பாணம் – மந்திகை பகுதியில் பட்டமொன்றின் கயிற்றில் சிக்கிய இளைஞன், பறந்த சம்பவம் அடங்கிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த ...
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, 5 ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களால் குறித்த சடலம் ...
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (9) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றருக்கும் ...
யாழ்ப்பாணம் அச்சுவேலி நகரில் உள்ள கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று ...
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பேருந்தில் மோதுண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில், இன்று (27) காலை, இரண்டு வாள்களுடன், சந்தேகநபர் ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொன்னாலை மேற்கு பகுதியில் உள்ள ...