Tag: யாழ்ப்பாணம்

இளம் குடும்பஸ்தர்

யாழில் தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் – தவிக்கும் குடும்பம்!

யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை ...

உயிரிழந்த நபர்

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் – வெளியான தகவல்!

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ...

யூடியூப்பர்

சமைத்துக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு யாழில் நடந்த துயரம்

யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ...

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாணம் ...

போதை அதிகமான நிலையில் இளைஞர் மரணம்

போதை அதிகமான நிலையில் இளைஞர் மரணம்

யாழ்ப்பாணத்தில் அளவுக்கதிகமான ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

தீவக மக்களின் போராட்டங்களின் பயணம்

தீவக மக்களின் போராட்டங்களின் பயணம்

யாழ்ப்பாணம், எழுவைதீவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒன்றைச் சேர்ந்த ஆசிரியையான ஜெயலக்ஷ்மி (26) தினமும் காலையில் ஊர்காவற்துறையில் இருந்து எழுவைதீவு வரையிலான கடற்பரப்பினை நோக்கி சவால்கள் நிறைந்த ...

கர்ப்பிணி

தங்கையை கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் சகோதரன் கைது

இளைய சகோதரியை கர்ப்பமடைய செய்த குற்றச்சாட்டில் சகோதரனை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த 22 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ...

இசை நிகழ்ச்சியை பார்வையிட்ட 50 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு!

இசை நிகழ்ச்சியை பார்வையிட்ட 50 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். ...

பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இருவரின் வெறிச்செயல்

பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இருவரின் வெறிச்செயல்

யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்று (27) அதிகாலை வீட்டின் ...

திடீர் மரணம், சடலம்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இரு பெண்களது சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

யாழில் ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

யாழில் ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் ...

விபத்து

கொடிகாமத்தில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்-கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது ...

Page 1 of 3 1 2 3

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist