உணவுப் பொதி – தேநீர் விலை அதிரடியாக அதிகரிப்பு
உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாயினாலும், ஒரு ...