உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாயினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாயினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை (23) முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.