இலங்கையில் மேலும் 07 கொரோனா மரணங்கள்
இலங்கையில் 07 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,119 ...
இலங்கையில் 07 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,119 ...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பண்டிகைக் காலத்தில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ...
பிரபல நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்னும் அடைமொழியுடன் விளங்கும் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவர் ...
சமூகத்தில் அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள்இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். ...
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குமாயின், மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பொறுப்பற்ற வகையில் ...
நாட்டில் மேலும் 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 10 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 முதல் ...
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 912 பேர் ...
கொரோனா தொற்றால் நாட்டில் மேலும் 10 பேர் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 05 ஆண்களும், 05 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(01) இந்த ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட் தடுப்பு விஷேட குழு இன்று (29) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டை 31 ...
தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தமிழில் ’விரட்டு’ என்ற படத்தில் நடித்திருக்கும் இவர், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். ...
கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (11) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், 18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் ...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சிறைக் கைதிகளை பார்வையிடும் நடைமுறை இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ...