- Advertisement -
கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த சிறுமிகள் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மூன்று சிறுமிகளையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போனதுடன், இந்த மூன்று சிறுமிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த நிலையில், மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.