போலி விசாக்களுடன் டோஹா கட்டார் வழியாக கனடாவுக்குச் செல்லத் தயாரான மூன்று நபர்கள் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் குற்றவியல் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் 38, 22 மற்றும் 41 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
Also Read : இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.