நாட்டில் அமைதி பேணப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து இலங்கையர்களும் ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி கொழும்பில் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில் நாடு ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே அவர் மக்களிடம் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.
https://www.youtube.com/shorts/f8mmVp2tMCM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.