Sri Lanka News Live and Tamil Breaking News

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு தற்போது வெளியிட்ட தகவல்

0 17

- Advertisement -

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான 3884 பாடசாலைகளை முதற்கட்டமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More