- Advertisement -
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் தனது பெயரை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, மறுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் ஈடுபடவோ அல்லது எல்பிஎல் -க்காக விளையாடவோ விரும்பவில்லை என்று அறிக்கை ஒன்றின் மூலம் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.