Friday, April 26, 2024
Homeதேசியசெய்திகள்இலங்கையில் நள்ளிரவு முதல் சீமெந்து விலை அதிகரிப்பு!

இலங்கையில் நள்ளிரவு முதல் சீமெந்து விலை அதிகரிப்பு!

HTML tutorial

நாட்டில் சீமெந்தின் விலையை அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1,375 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்