பாடசாலைகளில் புதிய நடைமுறை
நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஏற்படும் சவால்களுக்கு மாணவ, மாணவியர் முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களை தயார்ப்படுத்துவது ஒழுங்க விழுமியங்களுடன் கூடிய பிரஜைகளை உருவாக்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.