- Advertisement -
2016 ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி வழக்கின் சுமத்தப்பட்டுள்ள 22 குற்றச்சாட்டுக்களில் 11இல் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.