கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று (24) மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு 12 ஆண்களும் 05 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,330 ஆக அதிகரித்துள்ளது.
அவ்வாறு உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 03 பேரும் மரணித்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.