இன்று மாலை 4.30 முதல் இரவு 10 .30 மணிவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் இரண்டு மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாட்டுக்குழு இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இது தொடர்பான நேர விபரத்தை ஆணைக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.