- Advertisement -
இன்று முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் 16 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றைய தினத்திற்குப் பின்னர் மீண்டும் எதிர்வரும் 8 ஆம் திகதி அளவிலேயே எரிவாயு சிலிண்டர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 ஆயிரத்து 500 மெட்ரின் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையளவில் நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.