Friday, August 1, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

விஸ்மயா தற்கொலை – கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
May 24, 2022 2:07 pm
in இந்தியச்செய்திகள்
Vismaya-Suicide-case-court-sentence-to-10-years
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பின் முழு விவரங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு 12.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

பாணின் விலை குறைக்கப்பட்டது

கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வழங்கப்பட்டது.

இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் விஸ்மயாவை மோசமாக துன்புறுத்தினார். இதையடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, வரதட்சணைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

வெறிச்சோடிய பிரசார கூட்டம்: ஏமாற்றத்துடன் திரும்பிய பொன்சேகா

இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கிரண் குமார், இந்திய அரசியலமைப்பு சட்ட 304 பி (வரதட்சணை கொடுமையால் மரணம்), 498 ஏ (கணவர் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுவது), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 506 (மிரட்டல் விடுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார்.

கடந்த 1 வருடமாக நீதிமன்ற காவலில் உள்ள கிரண் குமாரின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கேரள மாநிலம் கொல்லம் கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கின்போது 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுகொள்ளப்பட்டது.

மேலும் இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

போலீஸாரின் சாட்சியங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் `விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி என உறுதியாகிறது. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட

பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது. இதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.12.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டது.

இதைதொடர்ந்து கிரணின் ஜாமீன் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு நடந்தபோது இறந்த பெண் விஸ்மயாவின் தந்தை திரிவிக்ரமன் நீதிமன்றத்தில் இருந்தார்.

அவர் `கிரணுக்கு மிக அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த தண்டனை, இந்த சமூதாயத்துக்கான பாடமாக இருக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

விஸ்மயா தற்கொலை வழக்கு , வரதட்சணை,Vismaya Suicide case , Dowry

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: விஸ்மயா தற்கொலை
ShareTweetSendShare

Related News

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

July 30, 2025 1:57 pm
வகுப்பறையில் டீச்சர்

வகுப்பறையில் டீச்சர் செய்யுற வேலையா இது! எண்ணெய் தடவி… வைரலாகும் வீடியோ!

July 22, 2025 6:46 am
கணவன்

கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்… அடுத்து நடந்த விபரீதம்

July 21, 2025 6:28 pm
பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலி

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலி – குத்திக்கொன்ற இளைஞன்

July 21, 2025 6:27 pm
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; வெளியான அறிவிப்பு

July 17, 2025 2:31 pm
விவாகரத்து

மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதை வினோதமாக கொண்டாடிய நபர்

July 14, 2025 12:02 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

வெள்ளை யானை ஜோடி

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:59 pm
0

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:57 pm
0

மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:55 pm
0

ஜப்பானை தாக்கிய சுனாமி

ஜப்பானை தாக்கிய சுனாமி; பாபா வாங்கா கணிப்பு பலித்தது!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:52 pm
0

முக்கிய செய்தி

சரோஜா தேவி காலமானார்

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

by செய்திப்பிரிவு
July 14, 2025 11:56 am
0

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

போட்டோ கேலரி

வெள்ளை யானை ஜோடி

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:59 pm
0

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:57 pm
0

மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:55 pm
0

ஜப்பானை தாக்கிய சுனாமி

ஜப்பானை தாக்கிய சுனாமி; பாபா வாங்கா கணிப்பு பலித்தது!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:52 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist