Wednesday, July 9, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஆன்மீக தகவல்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் இத்தனை ரகசியங்களா?

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
February 10, 2022 5:36 pm
in ஆன்மீக தகவல்கள், இந்தியச்செய்திகள்
திருப்பதி ஏழுமலையான்
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் இத்தனை ரகசியங்களா :

இந்தியாவில் பல விசித்திரமான மர்மமங்கள் நிறைந்த கோவில்கள் இருக்கிறன்றன. அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று தான் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆனால் தினமும் லட்சகணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி ஏழுமலையான் கோவில் மர்மங்கள் நிறைந்த கோவில்களில் ஒன்று தான்.

எதிராக கொழும்பில் அணிதிரளும் எதிர்க்கட்சி!

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் திருமலா மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்தகோவில் இந்திய கட்டிட கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு பல பெயர்கள் உள்ளன. திருப்பதி பாலாஜி, ஏழுமலையான், வெங்கடாஜலபதி என பலர் பெயர்களின் அழைக்கின்றனர். கடவுளின் அதிகாரப்பூர்வ பெயர் ஸ்ரீ வெங்கடேஷ்வர சுவாமி ஆகும். இங்கு சுவாமி பத்மாவதி அம்மையாருடன் காட்சி தருகிறார்.

இங்கு வரும் பக்தர்கள் தங்களுக்கான வேண்டுதலை முழு மனதுடன் செய்தால் நிச்சயம் நிறைவேறும் என நம்பபடுகிறது. இங்கு வரும் பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக வழங்குகின்றனர். இந்த கோவிலை சுற்றி உள்ள மர்மான விஷயங்களை பற்றி தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி இருவர் மாயம்

இங்கு மூலவராக இருக்கும் வெங்கடேஷ்வர சுவாமி சிலையில் உண்மையான முடி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த முடி எப்பொழுதும் சிக்காமல் இருப்பதாகவும், சாஃப்டாக இருப்பதாகடும் கூறப்படுகிறது. இது சிலையின் பின்பகுதியில் வளர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் இதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. இது மர்மாகவே இருக்கிறது.

பகவானை கருவறைக்கு வெளியில் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு சுவாமி கருவறையின் நடுவில் இருந்து தான் தரிசனம் தருவது போல தோற்றமளிக்கும். ஆனால் கருவறை உள்ள சென்று வெளியே வந்து பார்த்தால் சுவாமி சற்று விலகி வலதுபுறம் இருந்து தரிசனம் வழங்குவது போல தோற்றம் தரும்.

அது எப்படி ஒரே நேரத்தில் ஒருவருக்கு நடுவில் இருப்பது போலவும் மற்றவருக்கு வலதுபுறம் இருப்பது போலவும் தோற்றம் இருக்கும் என யாரும் விளக்கம் சொல்ல முடியவில்லை. இது வெறும் இல்யூஷன் என சொன்னாலும் இது கடவுளின் மகிமை என சிலர் சொல்கின்றனர். அதனால் இது மர்மம் தான் .

கையில் காசு நிற்கவில்லையா? கோடி கோடியாய் பணம் சேர நாளை இதை பண்ணுங்க!

இந்த வெங்கடேஷ்வரசுவாமி சிலை லட்சுமி அம்சத்தையும் கொண்டுள்ளது. ஒரே சிலையில் சுவாமியும் அம்பாளும் காட்சி தருவதாக கூறப்படுகிறது. இதனாலேயே திருப்பதிவெங்கடாஜலபதிக்கு அலங்காரம் செய்யும் போது ஆண் மற்றும் பெண் இரு அலங்காரங்களும் நடக்கும். இது எப்படி சாத்தியம் என்பது மர்மம் தான்.

வெங்கடேஷ்வர சுவாமியின் சிலை ஒரு விஷேசமான கல்லால் செதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சிலை பார்க்க உயிர்த்துவமாக இருக்கும் உண்மையிலேயே பகவான் விஷ்ணு அமர்ந்துள்ளது போன்ற தோற்றமளிக்கும்.

இந்த சிலைக்கு பல நேரங்களில் வியர்வை வருவது வியர்வை துளிகள் தென்படும். அதனால் அந்த கோவில் உள்ளே ஏசி பொறுத்தப்பட்டு குறைவான தட்ப வெப்ப நிலை பராமரிக்கப்படுகிறது. எப்படி இந்த வியர்வை வருகிறது என்பது மர்மம் தான்.

இந்த கோவிலிருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள மக்கள் எல்லாரும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்கின்றனர். அந்த கிராமத்திற்குள் வெளிநபர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு என தனி சட்ட திட்டங்களுடன் வாழ்கின்றனர். அங்கிருந்து தான் பகவானிற்கு தேவையான பூ, பழங்கள், தயிர், பால், வெண்ணை உள்ளிட்ட பொருட்கள் வருகிறது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் பகவான் திருவுருவ சிலைக்கு சந்தன காப்பு நடைபெறுகிறது. சந்தனம் பூசப்பட்டு பின்னர் அபிஷேகம் நடந்ததும் சுவாமியின் நெஞ்சில் லட்சுமியின் உருவம் தோன்றுகிறதாக கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியம் என்பது மர்மம்தான்.

கோவில் கருவறைக்குள் ஒரே ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. இந்தவிளக்கிற்கு எண்ணையே நெய்யோ யாரும் ஊற்றுவதில்லை. ஏன் திரிகூட போடுவதில்லை. ஆனால் தீபம் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. இது எப்படி எரிகிறது என யாருக்கு தெரியவில்லை. இவ்வளவு ஏன் இது எந்த காலத்திலிருந்து எரிந்து கொண்டிருக்கிறது. யார் இத பற்றி வைத்தது என எந்த விபரமும் இல்லை.

பச்சை கற்பூரம் நாம் கேள்விபட்டிருப்போம். அதை எந்த கல்லின் மீது தடவினாலும் அந்த கல் உடைந்துவிடும். ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பச்சை கற்பூரம் பூசப்படுகிறது. ஆனால் இதுவரை ஒரு கீரல் கூட இல்லை. இது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.

கருவறைக்கு செல்லும் முன்பு அதன் நுழைவு வாயிலின் வலதுபுறம் உள்ள கதவின் அருகே ஒரு குச்சி வைக்கப்பட்டிருக்கும். அந்த குச்சியால் தான் ஏழுமலையான் அடி வாங்கியதாகவும் அதனால் அவருக்கு நாடி பகுதியில் அடிப்பட்டதாகவும், அதன் காரணமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பகவானின் நாடிப்பகுதியில் சந்தனம் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது நம்பிக்கை என்றாலும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

பகவன் திருப்பதி வெங்கடேஷ்வரனின் திருவுருவ சிலையின் மீது காதை வத்தால் ஒரு பெரும் கடலின் ஓசை கேட்கிறதாம். இந்த உலகின் ஓசையும் ஒரு பெரும்கடலின் ஓசை தான் அதனால் உலகையே தன்னுள் வைத்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: mysteries in tirupati balaji templetirupatitirupati templevenkatachalapathi mysteryஏழுமலையான் கோவில் மர்மம்திருப்பதிதிருப்பதி ஏழுமலையான்திருப்பதி மர்மம்வெங்கடாஜலபதி
ShareTweetSendShare

Related News

பாலியல் வன்கொடுமை

தோப்புக்கு அழைத்துச்சென்று மாணவி பாலியல் வன்கொடுமை

July 9, 2025 7:06 am
இளம் பெண் பாலியல் பலாத்காரம்

விடுதியில் போதையில் மயங்கி கிடந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம்

July 9, 2025 7:03 am
அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

June 12, 2025 6:25 pm
ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

June 12, 2025 6:05 pm
ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

June 6, 2025 6:13 pm
கழக உறுப்பினர்

கழக உறுப்பினர் விபத்தில் இறந்தால் 10 லட்சம் நிவாரணம்

June 1, 2025 6:03 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் அச்சம்

ஹட்டனில் வீடுகளுக்குள் புகும் இனந்தெரியாத குழுவால் தொழிலாளர்கள் அச்சம்

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:38 am
0

டேட்டிங்

டேட்டிங் செயலியால் வந்த வினை… இளைஞனை ஏமாற்றி கொள்ளையடித்த ஐவர் கைது

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:32 am
0

இதெல்லாம் சின்மயி குரலா

இதெல்லாம் சின்மயி குரலா? அவங்க குரல் இல்லயா? முக்கிய திரைப்படங்கள் இதோ!

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:10 am
0

விஜய் நடிப்பில் 200

விஜய் நடிப்பில் 200 நாட்களுக்கும் மேல் ஓடிய டாப் 5 திரைப்படங்கள்!

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:07 am
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

தொழிலாளர்கள் அச்சம்

ஹட்டனில் வீடுகளுக்குள் புகும் இனந்தெரியாத குழுவால் தொழிலாளர்கள் அச்சம்

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:38 am
0

டேட்டிங்

டேட்டிங் செயலியால் வந்த வினை… இளைஞனை ஏமாற்றி கொள்ளையடித்த ஐவர் கைது

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:32 am
0

இதெல்லாம் சின்மயி குரலா

இதெல்லாம் சின்மயி குரலா? அவங்க குரல் இல்லயா? முக்கிய திரைப்படங்கள் இதோ!

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:10 am
0

விஜய் நடிப்பில் 200

விஜய் நடிப்பில் 200 நாட்களுக்கும் மேல் ஓடிய டாப் 5 திரைப்படங்கள்!

by செய்திப்பிரிவு
July 9, 2025 11:07 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist