Sunday, June 29, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

நூதன முறையில் ரூ.100 கோடி மோசடி

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
September 23, 2021 4:11 am
in இந்தியச்செய்திகள்
மோசடி
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதற்கிணங்க பல மோசடி மன்னர்கள் வலம் வருகிறார்கள்.

ஒரு வழக்கில் சிறைக்கு போய்விட்டு, மீண்டும் வெளியில் வந்து அதே மோசடியை இடத்தை மாற்றி செய்கிறார்கள். அப்போதும் பொதுமக்கள் இவர்களிடம் மோசம் போய்விடுவதுதான் சோகம்.

மணமகனின் காதை கடித்து துப்பிய மணமகள்! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

இந்த மோசடி மன்னர்கள் வரிசையில், சிவன் நரேந்திரன் என்பவர் தற்போது பொலிஸாரிடம் சிக்கி உள்ளார். இவர் சென்னை ஓட்டேரி, திருமுல்லைவாயல், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் போன்ற இடங்களில் ரபோல் டிஜிட்டல் என்ற பெயரில் கம்பெனி ஒன்றை கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார்.

இவரது நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் தரப்படும் என்றும், 2 ஆண்டுகள் முடிந்தவுடன் முதலீட்டு தொகையும் திருப்பித்தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த ஆசை வலையில் சிக்கிய பொதுமக்கள் பலர் ரபோல் டிஜிட்டல் நிறுவனத்தில் முதலீட்டு தொகையை லட்சம் லட்சமாக கொட்டினார்கள். கடந்த 3 ஆண்டுகளில் இவரது நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கோடிகளை கொட்டி முதலீடு செய்தார்கள்.

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ். விஜயம்

இப்படி பண மழையில் நனைந்த சிவன் நரேந்திரன், அறிவித்தபடி 10 மாதங்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சத்துக்கு ரூ.15 ஆயிரம் வீதம் திருப்பி கொடுத்தார். அதன் பிறகு இந்த பணத்தை கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

பொதுமக்கள் இவரிடம் முதலீட்டு தொகையை திருப்பி கேட்டனர். ஒரு சிலருக்கு முதலீட்டு தொகையை திருப்பி கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் முதலீட்டு தொகையை கொடுக்காமல், நிறுவனத்தை மூடிவிட்டார்.

முதலீட்டு தொகையை இழந்த பொதுமக்கள் சென்னை கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸாரிடம் புகார் கொடுத்தனர். ஆயிரம் பேர் வரை புகார் கொடுத்தனர். இதன் மூலம் சிவன் நரேந்திரன் ரூ.100 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன்மூலம் ரபோல் டிஜிட்டல் நிறுவனத்தின் அதிபர் சிவன் நரேந்திரன் கைது செய்யப்பட்டார்.

அவரது வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டது. வங்கிக்கணக்கில் ரூ.4½ கோடி அளவுக்கு மட்டுமே பணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து மேலும் சிலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதில் பணத்தை இழந்த பொதுமக்கள் கிண்டியில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸாரிடம் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நூதன முறையில் ரூ.100 கோடி வரை மோசடி செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: அரக்கோணம்கம்பெனிசென்னை ஓட்டேரிதிருத்தணிதிருமுல்லைவாயல்திருவள்ளூர்முதலீட்டு தொகைமோசடி
ShareTweetSendShare

Related News

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

June 12, 2025 6:25 pm
ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

June 12, 2025 6:05 pm
ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

June 6, 2025 6:13 pm
கழக உறுப்பினர்

கழக உறுப்பினர் விபத்தில் இறந்தால் 10 லட்சம் நிவாரணம்

June 1, 2025 6:03 pm
இந்திய பிரதமர் மோடி

முப்படை தளபதிகளுடன் இந்திய பிரதமர் மோடி அவசர ஆலோசனை

May 10, 2025 5:11 pm
சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி வழங்கிய உணவக ஊழியர் கைது!

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist