Friday, June 27, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

அண்டாவில் மிதந்து கொண்டே வந்த மணமக்கள்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
October 19, 2021 7:24 am
in இந்தியச்செய்திகள்
அண்டாவில் மிதந்து கொண்டே வந்த மணமக்கள்
203
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மிக மோசமாக உள்ளது கேரள மாநிலத்தின் நிலைமை.

ஏராளமான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.. பெரும்பாலான சாலைகளில்வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு

அதேசமயம் நடக்க உள்ள திருமணங்களையும் தடபுடலாக நடத்த முடியாமல், பலரும் தவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு மணமக்கள் புதுவழியை தேர்ந்தெடுத்து, திருமண மண்டபத்துக்கு சென்றுள்ளனர்.

இந்த மணமக்கள் இருவருமே செங்கனூர் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெயர் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா. இவர்களுக்குதான் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதற்காக தளவாடி என்ற பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்திருந்தனர். அந்த நேரம் பார்த்துதான் எதிர்பாராமல் இப்படி ஒரு வெள்ளம் வந்துவிட்டது..

நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு; வெளியான அறிவிப்பு

திருமணம் நடக்க உள்ள கோயிலுக்கு 2 நாட்களுக்கு முன்புகூட வந்துள்ளனர். அந்த அளவுக்கு அங்கு தண்ணீர் சூழப்படவில்லை. ஆனால், இந்த 2 நாளில் மழை அதிக அளவு பெய்ததால், அந்த பகுதி முழுவதுமே மழை தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

இதனால், மண்டபத்திற்கு மணமக்கள் உட்பட குடும்பத்தினர் யாராலுமே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. எனினும், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எக்காரணம் கொண்டும் நின்றுவிடக்கூடாது என்பதற்காக, சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய அண்டாவில் மணமக்கள் ஏறி உட்கார்ந்து கொண்டனர். நீரில் மிதந்தபடியே அந்த பாத்திரத்தில் சென்றதையடுத்து, திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இறுதியில் திருமணம் திட்டமிட்டபடியே எளிமையாக நடந்து முடிந்தது. ஏற்கனவே தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே திருமணத்துக்கு உறவினர்களை அழைத்திருந்தனராம்.

இப்போது மழை என்பதால் மேலும் குறைவான அளவிலேயே நபர்கள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது, இதேபோலதான் ஒரு பாட்டி உட்பட நிறைய பேரை அண்டாவை வைத்துதான் காப்பாற்றினார்கள்.. அதேபோல டெக்னிக்கை மணமக்கள் இன்றைய தினம் செய்துள்ளனர்..

Tags: திருமணம்
ShareTweetSendShare

Related News

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

June 12, 2025 6:25 pm
ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

June 12, 2025 6:05 pm
ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

June 6, 2025 6:13 pm
கழக உறுப்பினர்

கழக உறுப்பினர் விபத்தில் இறந்தால் 10 லட்சம் நிவாரணம்

June 1, 2025 6:03 pm
இந்திய பிரதமர் மோடி

முப்படை தளபதிகளுடன் இந்திய பிரதமர் மோடி அவசர ஆலோசனை

May 10, 2025 5:11 pm
சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி வழங்கிய உணவக ஊழியர் கைது!

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist